சிறையில் இருந்தபோது நிர்மலாதேவியை கொல்ல 3 முறை முயற்சி: வழக்கறிஞர் புகார்
மதுரை: மதுரை சிறையில் இருந்தபோது நிர்மலாதேவியை 3 முறை கொல்ல முயற்சி நடைபெற்றள்ளதாக வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் புகார் தெரிவித்துள்ளார். சிறையில் வழக்கறிஞர் என்ற அடிப்படையில் சுதந்திரமாக பேச முடியவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.