A part of Indiaonline network empowering local businesses

ஓசூர் அருகே கோபசந்திரம் பகுதியில் எருது விடும் விழா நடத்த அனுமதி

News

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே கோபசந்திரம் பகுதியில் எருது விடும் விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டது. முன்னதாக எருது விடும் விழாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மறியலில் ஈடுப்பட்டனர். மறியல் போராட்டத்தை அடுத்து எருது விடும் விழாவுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

59 Days ago