காரைக்கால்: காரைக்காலை சேர்ந்த 18 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடுத்து கொண்டிருந்தபொழுது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் இருந்து 3 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுகத்தில் வைத்து இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ()