A part of Indiaonline network empowering local businesses
Chaitra Navratri

ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு: கருப்பு கோடி ஏந்தி போராட்டம்

News

நெல்லை: ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் கருப்பு கோடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் மோடியின் கைப்பாவையாக தமிழ்நாடு ஆளுநர் ரவி செயல்படுவதாக கூறி கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

671 Days ago