திருவண்ணாமலை: இ-பாஸ் இல்லாமல் வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலை வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இ-பாஸ் இல்லாமல் வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவித்துள்ளார். வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களை கண்காணிக்க 20 ரோந்து வாகனங்கள் ரோந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என ஆட்சியை தெரிவித்துள்ளார்.