A part of Indiaonline network empowering local businesses

இலங்கை குண்டுவெடிப்பை கண்டித்து நெல்லை மாவட்ட மீனவர்கள் வேலைநிறுத்தம்

News

நெல்லை: இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை கண்டித்து நெல்லை மாவட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. இடிந்தகரை, உவரி, பெருமணல் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

1824 Days ago