A part of Indiaonline network empowering local businesses
Chaitra Navratri

எஸ்.எஸ்.ஐ வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் கைதான 2 பேர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்

News

நாகர்கோவில்: களியக்காவிளை சோதனைச் சாவடியில் எஸ்.எஸ்.ஐ வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் கைதான 2 பேர் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டன. நாகர்கோவில் நீதிமன்றத்தில் அப்துல் ஷமீம், தவ்பீக் ஆகியோரை போலீசார் ஆஜர்படுத்தினர். நாகர்கோவில் நீதிமன்ற வளாகத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

1551 Days ago