கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 30-ஆக அதிகரித்துள்ளது. கன்னியாகுமரியில் கடந்த 2 நாட்களில் மட்டும் 11 பேர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.