A part of Indiaonline network empowering local businesses
Chaitra Navratri

கரூர் மாவட்டம் புலியூர் அருகே 50 ஆண்டுகள் பழமையான 100 மரங்களை வெட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு

News

கரூர்: கரூர் மாவட்டம் புலியூர் அருகே 50 ஆண்டுகள் பழமையான 100 மரங்களை வெட்ட எதிர்ப்பு எழுந்துள்ளது. சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் தலைமையில் நூற்றுக்கணக்கான கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புலியூர் - வீரராக்கியம் இடையே சாலை விரிவாக்கத்துக்காக 100 மரங்கள் வெட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

1497 Days ago