A part of Indiaonline network empowering local businesses
Chaitra Navratri

கொங்கராபாளையம் கிராமத்தில் தீபாவளி அன்று பட்டாசு வெடித்ததில் 18 மாத குழந்தை உயிரிழப்பு

News

கள்ளக்குறிச்சி: கொங்கராபாளையம் கிராமத்தில் தீபாவளி அன்று பட்டாசு வெடித்ததில் 18 மாத குழந்தை உயிரிழந்தது. தெருவில் சிறுவர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டிருக்கும் போது தீப்பொறி பட்டாசுக் கடையில் விழுந்ததில் விபத்து ஏற்பட்டது. கடையில் வைக்கப்பட்ட பட்டாசுகள் அனைத்தும் வெடித்துச் சிதறியதில் அருகில் இருந்த குழந்தை உள்பட 3 பெற காயமடைந்தனர். 18 மாத குழந்தை, 2 சிறுவர்களும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

1251 Days ago