தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக 3 காவலர்களிடம் விசாரணை தொடங்கியது. சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 3 காவலர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சாமதுரை, வெயில்முத்து, செல்லத்துரை ஆகிய 3 காவலர்களிடம் 2-வது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.