A part of Indiaonline network empowering local businesses
Chaitra Navratri

சென்னை மயிலாப்பூர் சிவசாமி சாலையில் தேங்கியிருந்த மழை நீரில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு

News

சென்னை: சென்னை மயிலாப்பூர் சிவசாமி சாலையில் தேங்கியிருந்த மழை நீரில் தவறி விழுந்து பாலசுப்பிரமணியன் (50) என்பவர் பலியானார். இருசக்கர வாகனத்தில் வந்த பாலசுப்பிரமணியன் தேங்கி இருந்த மழைநீரில் தவறி விழுந்து மூச்சு திணறி உயிரிழந்தார்.

837 Days ago