A part of Indiaonline network empowering local businesses
Chaitra Navratri

டெல்லியில் மாநாட்டில் பங்கேற்ற திருவாரூரை சேர்ந்த 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு

News

திருவாரூர்: டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்ற திருவாரூர் பகுதியை சேர்ந்த 13 பேர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளன. 13 பேர் குறித்த தகவல் கிடைத்ததை அடுத்து அவர்களின் வீடுகளில் நகராட்சி ஊழியர்கள் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

1480 Days ago