A part of Indiaonline network empowering local businesses
Chaitra Navratri

தனியார் பள்ளிக்கு 2-வது நாளாக வெடிகுண்டு மிரட்டல்: பள்ளிக்கு விடுமுறை

News

திருவள்ளூர்: பொன்னேரி அடுத்த பஞ்செட்டியில் தனியார் பள்ளிக்கு 2-வது நாளாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து பள்ளிக்கு 2-வது நாளாக விடுமுறை அளித்துள்ளது பள்ளி நிர்வாகம். வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் பள்ளி வளாகத்தில் போலீசார் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

583 Days ago