தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு அரிசி பைக்குள் வைத்து டாஸ்மாக் மதுபாட்டில்களை கடத்திய 2 பேர் கைது
திருக்கனுர்: தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு அரிசி பைக்குள் வைத்து டாஸ்மாக் மதுபாட்டில்களை கடத்திய 2 பேர் கைது செய்யபட்டனர். நூதன முறையில் மதுபாட்டில்களை கடத்தியவர்களை திருக்கனுர் போலீசார் கைது செய்தனர்.