திருவண்ணாமலையில் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம்
தி.மலை : திருவண்ணாமலையில் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு கவிதா என்பவரின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கப்படாததால் பிரசவத்துக்கு வந்த கவிதா உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.