A part of Indiaonline network empowering local businesses
Chaitra Navratri

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 4 அலகுகளில் மின்உற்பத்தி நிறுத்தம்

News

தூத்துக்குடி: தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 4 அலகுகளில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 1, 2, 3, 4 ஆகிய அலகுகளில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 5 யூனிட்கள் மூலம் 1,050 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தற்போது 5-வது யூனிட்டில் மட்டும் மின்உற்பத்தி செய்யப்படுவதாக தூத்துக்குடி அனல்மின் நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

758 Days ago