நெல்லை: நெல்லை மாவட்டம் தென்காசியில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனத்தில் சுமார் 6 மணிநேரமாக பற்றி எரியும் தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் தீவிரமாக போராடி வருகின்றனர். தீயணைப்பு வாகனத்தில் தண்ணீர் இல்லாததால் டிராக்டர் மூலம் நீர் கொண்டுவந்து தீயை அணைத்து வருகின்றனர்.