நன்னிலம் அருகே நல்லமாங்குடி மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழாவில் கீழே விழுந்து 2 பேர் காயம்
திருவாரூர்: நன்னிலம் அருகே நல்லமாங்குடி மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழாவில் கீழே விழுந்து 2 பேர் காயமடைந்துள்ளனர். தீமிதி திருவிழாவின் போது கீழே விழுந்து காயமடைந்த இருவரும் திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.