A part of Indiaonline network empowering local businesses
Chaitra Navratri

பெண்களை ஏமாற்றி பணம் பறித்து மோசடி செய்த காசிக்கு 6 நாட்கள் போலீஸ் காவல் முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்

News

நாகர்கோவில்: பெண் மருத்துவர் உள்பட பெண்களை ஏமாற்றி பணம் பறித்து மோசடி செய்த காசிக்கு 6 நாட்கள் போலீஸ் காவல் முடிந்து நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார். போக்சோ உள்ளிட்ட வழக்குகளில் கைதான 6 நாட்கள் காசியை காவலில் எடுத்து விசாரணை நடத்தியுள்ளனர்.

1423 Days ago