வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் சுருளி அருவியில் குளிக்கத்தடை
தேனி: தேனி மாவட்ட சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தேனியில் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. ()